මුස්‌ලිම් සහෝදරවරුනි· දහම විසින් ඔබ සුරකිනු ලබනවා ඇත.

ඉස්‌ලාම් සමය නිග්‍රහයට ලක්‌ කරමින් ඇමරිකාවේදී සාදන ලද චිත්‍රපටය නිසා ලොව පුරා සිටින මුස්‌ලිම් සහෝදරවරුන්ගේ සිත ඉතා දරුණු ලෙස පෑරී තිබේ. මේ මොහොතේදී ලොව හැම රටකම ඉස්‌ලාම් භක්‌තිකයෝ පෙර කී චිත්‍රපටයට එරෙහිව විරෝධතා ව්‍යාපාරවල නියෑළෙමින් සිටිති. ශ්‍රී ලංකාවේ තත්ත්වය ද මෙයමය. මෙහිදී කුඩා මතක්‌ කිරීමක්‌ කළ යුතුය. එනම් මෙය ඇමරිකාව විසින් සාදන ලද චිත්‍රපටයක්‌ නොව ඇමරිකානුවකු විසින් සාදන ලද චිත්‍රපටයක්‌ බවය. මේ චිත්‍රපට අදටත් අන්තර් ජාලයේ යූ ටියුබ් අඩවියේ තිබේ. කොතරම් ලොකු "පොලිස්‌ බලයක්‌" තිබුණත් අන්තර්ජාලයට වරක්‌ ගිය දෙයක්‌ යළි කැඳවා ගැනීමට බැරිය. වෙබ් අඩවිය තහනම් කළත් එහි තිබූ දේ කල් තබා ඩවුන්ලෝඩ් කරගෙන සිටින අය වෙතොත් කරන්නට කිසිම දෙයක්‌ නැත. තාක්‍ෂණය මග හැර යැමට තාක්‍ෂණයටම පුළුවන. ලොව පුරා තහනම් කර ඇති විකි ලික්‌ස්‌ වෙබ් අඩවිය Proxyජාල හෙවත් විකල්ප සැකිලි ජාල හරහා නැරඹිය හැකිය. අපගේ වැටහීම වන්නේ ඉස්‌ලාමයට ගරහමින් චිත්‍රපටය සැදූ තැනැත්තා වහාම අත්අඩංගුවට ගෙන දේවඅපහාස නීතිය (Blasphemy) යටතේ ඔහුට නඩු පැවරිය යුතු බවය. ලොව පුරා සිටින ඉස්‌ලාමීය සහෝදරවරුන් අස්‌වැසිය හැක්‌කේ එවැනි සාධනීය පියවරක්‌ මගින් පමණි.

ඉස්‌ලාම් ආගම යනු එය අදහන්නා විසින් සියයට සියයක්‌ම අදහනු ලබන ආගමකි. එම ආගම ඉතාම විනයානුකූලය. එබැවින් එහි කිසියම් දැඩි ස්‌වරූපයක්‌ තිබේ. ඉස්‌ලාම් භක්‌තිකයා දිනකට පස්‌ වතාවක්‌ යාඥකරයි. ඔහු පරිභෝජනය කරන්නේ ස්‌වකීය ආගම විසින් නියම කරන ලද මාංශ පමණි. (හින්දු ආගමේ ඇතැම් කොටස්‌ පොළව යට හට ගන්නා අල වර්ග සහ ලුණු වර්ග ආහාරයට නොගනිති.) කාන්තාවන් සම්බන්ධයෙන්ඔවුන් අනුගමනය කරන ආරක්‍ෂණ නීති ඉතා දැඩිය. එමතුද නොව ඔවුන්ගේ ඇඳුම් පිළිබඳ නීති රීති ද (Dress Code) ඉතා දැඩිය. ඉස්‌ලාම් දිවි පෙවෙත එම ආගම හා බැඳී පවතී. ධර්මයෙහි හැසිරෙන්නා ධර්මය විසින් සුරකිනු ලබන්නේය යන කිsයමන සත්‍ය වන්නේ යම් සේද ඉස්‌ලාම් භක්‌තිකයා නිසි පරිදි ස්‌වකීය ආගම අදහන්නේ එමගින් තමා ආරක්‍ෂාවේය යන පදනමද සැලකිල්ලට ගනිමිනි.

මෙසේ වූ ආගමට පහර දෙන විට ඔවුන්ට බොහෝ රිදෙයි. ඔවුන් මහත් කෝපයෙන් රටවල් පෙරළන්නට සූදානම් වන්නේ ඒ නිසාය. ඉස්‌ලාම් ධර්මය පවත්නා රටවල් ක්‍රමයෙන් බටහිරට නැඹුරුවනු දුටු මුස්‌ලිම් සමාජශෝධකයන් එම රටවල් නැවතත් ශුද්ධ ඉස්‌ලාමීය ක්‍රමයක්‌ තුළට ප්‍රවේශ කර වන්නට පටන් ගෙන තිබේ. බටහිරට නැඹුරු ඊජිප්තුව අද ක්‍රමයෙන් සියයට සියයක්‌ම ඉස්‌ලාම් සම්ප්‍රදායය සුරකින රටක්‌ බවට පත් වේගන යයි. ලිබියාවේ විප්ලවීය කොටස්‌ දැඩි මතධාරී ඉස්‌ලාම් භක්‌තිකයෝ වෙති. තලේබාන් සංවිධානය අන්තවාදී ඉස්‌ලාමීය කණ්‌ඩායමක්‌ යෑයි බටහිරයන් කීවද එම ජන සමාජය තුළ තලේබාන් පාලකයන්ට පිළිගැනීමක්‌ තිබේ. බටහිර ලෝකය අපේක්‍ෂා කරන්නේ තමන් මෙන්ම ලොව සෙසු රටවල් ද හෙළුවෙන් නැටිය යුතු බවය. එසේ නොවන රටවල් අන්තවාදීය. මූලධර්මවාදීය. පාරම්පරිකය. අන්තිමට යුද අපරාධකාරයන් ය.

කෙසේ වුවද අප අපගේ මුස්‌ලිම් සහෝදරයන්ගෙන් ඉල්ලන්නේ මේ තීරණාත්මක අවස්‌ථාවේදී ප්‍රචණ්‌ඩත්වයට නොඑළැඹී සාමකාමී වන ලෙසය. මෙහි වසන මුස්‌ලිම්වරු ලක්‌ මෑණියන්ගේ දූ පුත්තු වෙති. ඒ පුතුන් පීඩාවට පත්ව සිටින කල අරගල කරන කල විනාශයට පත් වන්නේ ලක්‌ මෑණින්ගේ දේපළයි. ලක්‌ මෑණින්ගේ කාලයයි. ඉස්‌ලාම් විරෝධී චිත්‍රපටය තැනූ අපහාසකරුවා අත්අඩංගුවට ගෙන දැඩි දඬුවම් කරන ලෙස අපි ඇමරිකන් ආණ්‌ඩුවෙන් ඉල්ලමු. සාමයට මුල් තැන දෙන්න. ධර්මයෙහි හැසිරෙන්නා ධර්මය විසින් සුරකිනු ලබන්නේය.

முஸ்லிம் சகோதரர்களே:
மார்க்கம் உங்ககளைக் காக்கும்.
இஸ்லாம் மதத்தை தூற்றும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமானது உலகம் பூராவும் வாழும் முஸ்லிம் சகோதரர்களின் உள்ளங்களை மிகப் பயங்கரமாகப் பாதித்துள்ளது. இந்நேரம் உலகின் எல்லா நாடுகளிலும் இஸ்லாமியர்கள் மேற்குறிப்பிட்ட திரைப்படத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையிலும் இதே நிலைதான். இங்கு ஒரு சிறு விடயத்தை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது, இது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் அல்ல; ஒரு அமெரிக்கரால் தயாரிக்கப்பட்டது என்பதாகும். இத்திரைப்படம் இப்போதும் இணையத்தின் யூ டியுப் தளத்தில் இருக்கிறது.  எவ்வளவு பெரிய “பொலிஸ் படையொன்று” இருந்தாலும் இணையத்திற்கு ஒரு தடவை சென்ற ஒன்றை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது. இணையத் தளத்தை தடை செய்தாலும் அதில் இருந்தவற்றை ஏற்கனவே பதிவிறக்கம் – டவுன்லோட் செய்து வைத்துள்ளவர்கள் இருந்தால் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. தொழில்நுட்பத்திலிருந்து நலுவிச்செல்ல தொழில்நுட்பத்திற்கு முடியும். உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள விகிலீக்ஸ் இணையத்தளத்தைProxy வலை எனப்படும் மாற்றீட்டு வலையமைப்பின் ஊடாக பார்வையிடலாம். நாங்கள் புரிந்து கொண்டதன் படி, இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படத்தைத் தயாரித்த நபரை உடனடியாக கைதுசெய்து தெய்வநிந்தனை (Blasphemy) சட்டத்தின் கீழ் அவருக்கு வழக்குத் தொடுத்தல் வேண்டும். அவ்வாறான நியாயமான நடவடிக்கை ஒன்றின் மூலமே உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களை ஆறுதல்படுத்த முடியும். 

இஸ்லாம் மார்க்கம் என்பது அதைப் பின்பற்றுபவரால் நூற்றுக்கு நூறு வீதம் பின்பற்றப்படும் மார்க்கமாகும். அம்மதம் மிகவும் கட்டுப்பாடானது. அதனால், அதில்  சில கண்டிப்பான தோற்றம் உள்ளது. முஸ்லிம் ஒருவர் ஓர் நாளைக்கு ஐவேளை தொழுகிறார். அவன் உட்கொள்வது தனது மார்க்கத்தால் அனுமதிக்கப்பட்ட மாமிசங்களை மாத்திரமாகும். (இந்து மதத்தின் சில பிரிவினர் நிலத்துக்குக் கீழ் உருவாகும் கிழங்கு வகைகள், வெங்காயம் என்பவற்றை உட்கொள்வதில்லை). பெண்கள் தொடர்பாக அவர்கள் பின்பற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் மிகவும் கண்டிப்பானது. அதுமட்டுமல்லாது, அவர்களின் உடை தொடர்பான சட்ட திட்டங்கள் (Dress Code) மிகவும் கடுமையானது. இஸ்லாமிய வாழ்கை முறை அம்மதத்துடன் இணைந்தே உள்ளது. மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்பவரை மர்ர்க்கமே பாதுகாக்கும் எனும் கருத்து உண்மையாவது இஸ்லாத்தை பின்பற்றும் ஒருவர் ஒழுங்கான முறையில், தமது மார்க்கத்தை பின்பற்றுவது அதன் மூலம் தான் பாதுகாக்கப்படுவார் எனும் அடிப்படையிலாகும்.  
 
இப்படியான ஒரு மதத்தைத் தாக்கும் போது அவர்களுக்கு மிகவும் வேதனையளிக்கும். இதன் காரணமாகத் தான் அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நாடுகளையே தலைகீழாக வீழ்த்துவதற்குக் கூட முனைகிறார்கள். இஸ்லாம் மார்ர்க்கம் உள்ள நாடுகள் படிப்படியாக மேற்கின் பக்கம் சாய்வதைக் கண்ட முஸ்லிம் சமூக சீர்திருத்தவாதிகள் அந்நாடுகளை மீண்டும் பரிசுத்த இஸ்லாமிய முறைக்குள் நுழைத்துக் கொள்வதற்கு ஆரம்பித்துள்ளனர். மேற்குக்கு சார்பான எகிப்து இன்று படிப்படியாக இன்று நூற்றுக்கு நூறு வீதம் இஸ்லாமிய விழுமியங்களைக் காக்கும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. லிபியாவின் புரட்சிக் குழுக்கள் கண்டிப்பான போக்குடைய இஸ்லாமியர்களாவர். தாலிபான் அமைப்பு இஸ்லாமிய தீவிரவாதக் குழு என்று மேற்கத்தேயம் கூறினாலும் அந்த நாட்டு மக்களிடையே தாலிபான் ஆட்சியாளர்களுக்கு வரவேற்பு இருக்கிறது. மேற்கத்தேய உலகத்தின் எதிர்பார்ப்பு தங்களைப் போன்று ஏனைய நாடுகளும் நிர்வாணத்துடன் ஆடவேண்டும் என்றாகும். அவ்வாறு செய்யாத நாடுகள் தீவிரவாதிகள்; அடிப்படைவாதிகள்; பழமைவாதிகள்; படு மோசமான யுத்தக் குற்றவாளிகள். 
 
எவ்வாறாயினும், இத்தீர்க்கமான கட்டத்தில் வன்முறைகளில், இறங்காமல் அமைதியாகுமாறு நாம் எமது முஸ்லிம் சகோதரர்களிடம் கேட்டுக் கொள்கிறோம். இங்கு வாழும் முஸ்லிம்கள் இலங்கைத் தாயின் பிள்ளைகளாவர். அப்பிள்ளைகள் கஷ்டத்திற்கு உள்ளாகும் போது, போராட்டங்களில் ஈடுபடும் போது அழிவது இலங்கைத் தாயின் சொத்துகளாகும். தாய்த் திருநாட்டின் நேரமாகும். இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தைத் தயாரித்து இழிவுபடுத்தியவரை கைதுசெய்து, கடுமையான தண்டனை வழங்குமாறு நாம் அமெரிக்க அரசாங்கத்திடம் கோருவோம். சமாதானத்திற்கு முன்னுரிமை வழங்குங்கள். மதப் போதனைகளின் படி வாழ்பவரை அம்மதம் காக்கும்.

Check Also

UN observes first International Day against Islamophobia

15 March was designated as the International Day to Combat Islamophobia by the UN The …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from Sri lanka Muslims Web Portal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading